நக்குண்டு கிடக்கின்றனர்...

நம்மூர் பாலருந்தி
நலம் பெற்று
நல் வளர்ச்சி உற்று
நம்நிலம் எழுச்சியு ற்று - அப்போ
நம்மவர் வாழ்ந்தார்கள்.


நம்மூர் பாலை விற்று
நச்சுப்பால் குடித்து
நசலாளியுமாகி
நக்கவாரம் குடியில் சேர்ந்து - இப்போ
நக்குண்டு கிடக்கின்றனர்.

கருத்துகள் இல்லை