நம்மூர் பாலருந்தி நலம் பெற்று நல் வளர்ச்சி உற்று நம்நிலம் எழுச்சியு ற்று - அப்போ நம்மவர் வாழ்ந்தார்கள். நம்மூர் பாலை விற்று நச்சுப்பால் குடித்து நசலாளியுமாகி நக்கவாரம் குடியில் சேர்ந்து - இப்போ நக்குண்டு கிடக்கின்றனர்.
Post a Comment